கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-02-13 14:07:08

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கெளரவிப்பு நிகழ்வு

ஏ.பி.எம்.அஸ்ஹர் 

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கெளரவிப்பு நிகழ்வொன்று இன்று நடை பெற்றது.ஒலுவில் நவ்பல் கெஸ்ட் இன்னில திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம் தலைமையில்  இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி பிரதம அதிதியாகககலந்து கொண்டார் திட்டமிடல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில்  திட்டமிடல் பிரிவில் கடமையாற்றி அண்மையில் வேறு பிரதேச செயலகங்களுக்கு  இடமாற்றம் பெற்றுச்சென்றவர்களே இந்நிகழ்வில் கெளரவிக்கப்பட்டு நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டனர் இதில் பிரதேச செயலக கணக்காளர் எம்

எம்.ரிபாஸ்.நிருவாக உத்தியோகத்தர் ஆர்.எம்.நழில் மற்றும்  அபிவிருத்தி  ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் பெளசுல் அமீன்  ஆகியோர் உடபட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  பலர் கலந்து கொண்டனர்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts